அஸ்ஸலாமு அலைக்கும் சத்தியம் மற்றும் சமுதாய பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திவரும் உங்களது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு உங்களது ஜகாத் பித்ராநன்கொடைகளை வழங்கி விட்டீர்களா : TNTJ கீழக்கரை கிளைகள்
தவறான வாதங்களும், தக்க பதில்களும் -Daily Updatedclick here

Sunday, January 9, 2011

வாராந்திர சொற்பொழிவு

 அல்லாஹ்வின் திருப்பெயரால் 
நமது TNTJ  500plot  கிளை
மஸ்ஜிதுத்தக்வாவில்
ஜனவரி 9 அன்று வாராந்திர
 சொற்பொழிவு நிகழ்ச்சியில்
 சகோதரர் தேவிபட்டினம் செய்யது
அவர்கள் நரகம் ஓர் ஆய்வு
என்ற தலைப்பில் சிறப்பாக
உரையாற்றினார்கள்
குர் ஆனில் கூறபட்டிருக்கும்
நரகங்கள் பற்றியும்
அது யார் யாருக்கெல்லாம்
இறைவன் உருவாக்கி
 வைத்திருக்கிறான்
என்றும் நபி (ஸல் )அவர்களின் 

பொன் மொழிகளோடு 
கேட்டுவிட்டு மறப்பதற்கு
அல்ல இறைவனுக்கு
கட்டுபட்டு நடப்பதற்கு
என்று 
விளக்கினார்கள் 

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...