அஸ்ஸலாமு அலைக்கும் சத்தியம் மற்றும் சமுதாய பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திவரும் உங்களது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு உங்களது ஜகாத் பித்ராநன்கொடைகளை வழங்கி விட்டீர்களா : TNTJ கீழக்கரை கிளைகள்
தவறான வாதங்களும், தக்க பதில்களும் -Daily Updatedclick here

Sunday, January 16, 2011

ஜும் ஆ உரை

அல்லாஹ்வின் திருப்பெயரால்
நமது TNTJ  500plot  கிளை மஸ்ஜித் தக்வாவில்
இந்த வார ஜும் ஆ  உரை சகோதரர் அர்சத் அலி
அவர்கள் நிகழ்த்தினார்கள்  சோம்பல் என்ற
சைத்தானின் குணம் நம்மை எப்படி வழிகேட்டுக்கு
இழுத்து செல்லும் என்பதையும் அதில் இருந்து
மீள்வதற்கு அண்ணல் நபிகள் நாயகம் (ஸல் )
அவர்கள் கற்று தந்த வழிமுறைகள் குறித்தும்
அவர்கள் விளக்கினார்கள் அல்ஹம்துலில்லாஹ் 

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...