அஸ்ஸலாமு அலைக்கும் சத்தியம் மற்றும் சமுதாய பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திவரும் உங்களது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு உங்களது ஜகாத் பித்ராநன்கொடைகளை வழங்கி விட்டீர்களா : TNTJ கீழக்கரை கிளைகள்
தவறான வாதங்களும், தக்க பதில்களும் -Daily Updatedclick here

Tuesday, January 18, 2011

காவல் துறையின் கருப்பு ஆடுகளை கண்டித்து போராட்டம்


அல்லாஹ்வின் திருப்பெயரால் 
காவல் துறையின்  கருப்பு ஆடுகளை 
 கண்டித்து போராட்டம் கடந்த 2008  ம் ஆண்டு 
 தமுமு க சமுதாய துரோகிகள் 
நடத்திய போராட்டத்தில் ஏற்பட்ட 
வன்முறையில் கைது செய்யபட்ட  
சமூகவிரோதிகள் நமது தமிழ் நாடு 
தவ்ஹீத் ஜமாஅத் கிளை 
நிர்வாகிகள் பெயரை கொடுத்து உள்ளனர்
 TNTJ வின் வீரியமிக்க பல போராட்டத்தால் 
காழ் புணர்ச்சியில் இருந்த
காவல் துறையில் உள்ள  சில கருப்பு 
ஆடுகள் பழிவாங்கும் போக்கில் 
வேண்டும் என்றே நமது நிர்வாகிகள்
 மீது பொய் வழக்கு போட்டு உள்ளனர் 
 தமிழ் நாடு முழவதும் முஸ்லிம்கள் மீது 
தொடர் பொய்வழக்கு போட்டு வரும் 
தமிழ்நாடு ஏவல் துறையையும் 
தமிழக முஸ்லிம் விரோத அரசையும் 
கண்டித்து  இராமநாத புரத்தில்
TNTJ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது
  இதில் மாநில தலைவர் 
சகோதரர் பக்கீர்  முஹம்மது  அல்தாபி 
அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார்கள் 
இப்போராட்டத்தில் ஏராளமானோர் 
கலந்து கொண்டு தங்களது 
கண்டனத்தை பதிவு செய்தனர் 




No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...