அஸ்ஸலாமு அலைக்கும் சத்தியம் மற்றும் சமுதாய பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திவரும் உங்களது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு உங்களது ஜகாத் பித்ராநன்கொடைகளை வழங்கி விட்டீர்களா : TNTJ கீழக்கரை கிளைகள்
தவறான வாதங்களும், தக்க பதில்களும் -Daily Updatedclick here

Thursday, December 23, 2010

அறைகூவல் விடுக்கும் சுவரொட்டிகள்

அல்லாஹ்வின் திருப்பெயரால்
26/12 /2010  அன்று தேவி பட்டினத்தில் நடக்கும் சமுதாய எழுச்சி
மாநாடு  மற்றும் கிழக்கரை தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்
500plot  கிளையில் சகோதரர் அல்தாபி ஜும் ஆ  உரைக்கு
அழைப்பு விடுக்கும் போஸ்டர்களும் கீழக்கரையில் தற்போது
நடைபெற்று வரும் ஆடம்பரம் மற்றும் அனாச்சாரமான
முற்றிலும் நபி (ஸல் )அவர்களின் வழிகாட்டுதலுக்கு எதிரான
திருமண திரு விழாக்களை புறக்கணிக்க சொல்லும் போஸ்டர்களும்
கிழக்கரை முழுவதும் ஒட்டப்பட்டன பணத்துக்கும் பகட்டுக்கும் புகழ்ச்சிக்கும்
தன்மானத்தை தட்டில் வைத்து விலைபேசி கூழை கும்பிடு 
போட்டு
பிழைப்பு நடத்தும் கோழைகளுக்கு மத்தியில் சத்தியத்தை சத்தியமாக சொல்லும்
எவருக்கும் எதுக்கும் அஞ்சாமல் யாருக்கும் விலை போகாமல் அல்லாஹ்
ஒருவனே அச்சபடுவதர்க்கும் எங்களை பாதுகாப்பதற்கும் போதுமானவன்
நபி வழியே நமது வழி நபி வழியை புறக்கணிப்போரை நாமும் புறக்கணிப்போம்
என்று அறைகூவல் விடுக்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன
அல்ஹம்துலில்லாஹ்
இந்த போஸ்டர்களை கூலிக்கு மாரடிக்கும் கையால்லாகாத
கைக்கூலிகளும் பொய்யன் ஜமாஅத்தை சேர்ந்த பொய்யர்களும்
மறைத்து போஸ்டர் ஒட்டவும் கிழித்து போடவும் செய்தன
கிழிப்பதன்னாலும் மறைப்பைதனாலும் எலும்புகளை வீசும் எஜமானர்களுக்கு
விசுவாசம் காட்ட முடியுமே தவிர சத்தியத்தை 
எதுவும்  செய்ய முடியாது 
அல்லாஹ்வின் ஒளியை தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர்
(தன்னை )மறுப்போர் வெறுத்தபோதிலும்அல்லாஹ் தனது ஒளியை முழுமை படுத்தாமல்
 விடமாட்டான் திருக்குர்ஆன் 9 :32  

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...