அஸ்ஸலாமு அலைக்கும் சத்தியம் மற்றும் சமுதாய பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திவரும் உங்களது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு உங்களது ஜகாத் பித்ராநன்கொடைகளை வழங்கி விட்டீர்களா : TNTJ கீழக்கரை கிளைகள்
தவறான வாதங்களும், தக்க பதில்களும் -Daily Updatedclick here

Friday, December 31, 2010

ஜும்ஆ

அல்லாஹ்வின் திருப்பெயரால்
நமது TNTJ  500plot கிளை மஸ்ஜித் தக்வாவில்
31 /12 /10 வெள்ளிகிழமை அன்று  சகோதரர்
செய்யதுஜிப்ரீல் (TNTJஇராமநாத புரம் மாவட்ட ஏகத்துவ அழைப்பாளர் )
அவர்கள் மரண சிந்தனை என்ற தலைப்பில்ஜும்ஆ உரை நிகழ்த்தினார்கள்
மரணம் என்ற வார்த்தையை கேட்ட உடன் மனிதன் வெருண்டு ஓடுவதையும்
மரண சிந்தனை ஏதும் இல்லாமல் அவன் தான் தோன்றி தனமாக திரிவதையும்
அல்லாஹ்வின் வேதம் மற்றும் அவனின் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின்
பொன் மொழிகளோடும் இன்றைய எதார்த்தமான சூழ்நிலையையும் படம்
பிடித்து காட்டுவதுபோல் விளக்கினார்கள்
அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...