அஸ்ஸலாமு அலைக்கும் சத்தியம் மற்றும் சமுதாய பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திவரும் உங்களது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு உங்களது ஜகாத் பித்ராநன்கொடைகளை வழங்கி விட்டீர்களா : TNTJ கீழக்கரை கிளைகள்
தவறான வாதங்களும், தக்க பதில்களும் -Daily Updatedclick here

Friday, December 17, 2010

ஜும் ஆ உரை

அல்லாஹ்வின் திருபெயரால்
நமது தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் 500plot
கிளை மஸ்ஜிது தக்வாவில் சகோதரர் இம்ரான் அவர்கள் ஜும்ஆ
உரையாற்றினார்கள்  மறைந்து போன மனித நேயம் என்ற தலைப்பில்
நம் சமுதாயம் மனித நேயத்தை தொலைத்துவிட்டு நிற்பதையும்
இஸ்லாம் எந்த அளவுக்கு மனித நேயத்தை வலியுறுத்துகிறது என்பதையும்
விளக்கினார்கள் தன் வீட்டு கல்யாணத்திற்காக சாலை போடுவதையும்
மாடமாளிகைகள் நிறைந்த இந்த ஊரில் தனது இயற்க்கை தேவையை
கழிப்பதற்கு பக்கத்து வீட்டுக்கு போகும் அவலத்தையும் அடிப்படை வசதி கூட
இல்லாத நம் சமுதாய மக்கள் இங்கே இருப்பதையும்  சுட்டி காட்டினார்கள்

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...