அஸ்ஸலாமு அலைக்கும் சத்தியம் மற்றும் சமுதாய பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திவரும் உங்களது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு உங்களது ஜகாத் பித்ராநன்கொடைகளை வழங்கி விட்டீர்களா : TNTJ கீழக்கரை கிளைகள்
தவறான வாதங்களும், தக்க பதில்களும் -Daily Updatedclick here

Thursday, March 17, 2011

! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக

அல்லாஹ்வின் திருப்பெயரால்


தலைமையாசிரியரால் தாக்க பட்டு அரசு மருத்துவமனையில்
சிகிச்சை பெற்று வரும் சகோதரர் அமோஸ் ராஜாவை நமது
TNTJ500PLOT கிளை நிர்வாகிகள் இன்று சந்தித்து ஆறுதல் கூறினார்
மேலும் தாக்க பட்டவர் எந்த மதமானாலும் தாக்கியவர் எந்த
மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
நீதி கிடைக்கும்வரை களத்தில் நிற்போம் இதுதான் எங்கள் மார்க்கமும்
கட்டளை இடுகிறது உங்களுக்கு எந்த உதவி வேண்டுமானாலும்
கேளுங்கள் என்றும் கூறினார்கள்
முஸ்லிமால் தாக்கப்பட்ட முஸ்லிம் அல்லாதவரை முஸ்லிம்
அமைப்பான TNTJ சந்தித்து ஆறுதல் கூறியது
அவர்களை மகிழ்ச்சியிலும் வியப்பிலும் ஆழ்த்தியது
அல்ஹம்துலில்லாஹ்


5:8முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்; இதுவே (தக்வாவுக்கு) - பயபக்திக்கு மிக நெருக்கமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான்.
5:42   سَمَّاعُونَ لِلْكَذِبِ أَكَّالُونَ لِلسُّحْتِ ۚ فَإِن جَاءُوكَ فَاحْكُم بَيْنَهُمْ أَوْ أَعْرِضْ عَنْهُمْ  ۖ وَإِن تُعْرِضْ عَنْهُمْ فَلَن يَضُرُّوكَ شَيْئًا  ۖ وَإِنْ حَكَمْتَ فَاحْكُم بَيْنَهُم بِالْقِسْطِ ۚ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...